மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 14 அழுகிறவர்களுடனே அழுங்கள்—பகுதி 2

Tamil Editor October 1, 2024 கருத்துக்கள்:0

(English version: The Transformed Life – Weep With Those Who Weep – Part 2) முந்தைய பதிவில், ரோமர் 12:15 ன்படி “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்ற தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற முற்படும்போது, “என்ன செய்யக்கூடாது” என்ற குறிப்பின் கீழ் கருத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்களை கீழ்கண்டவாறு பார்த்தோம்: (1) துன்பப்படுபவரை அதிலிருந்து விடுபடச் சொல்லாதீர்கள் (2) முழு விடுதலையை உறுதியளிக்காதீர்கள் (3) அவர்களின் துன்பத்தை மற்றவர்களின்…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 13 அழுகிறவர்களுடனே அழுங்கள்—பகுதி 1

Tamil Editor September 17, 2024 கருத்துக்கள்:0

(English version: The Transformed Life – Weep With Those Who Weep – Part 1) ரோமர் 12:15 ன் பிற்பகுதி, “அழுகிறவர்களுடனே அழுங்கள்”  அல்லது “துக்கப்படுகிறவர்களுடன் துக்கப்படுங்கள்” என்று கட்டளையிடுகிறது. துக்கம் போன்ற சில விஷயங்கள் நம்மை நெருங்கிய நட்பில் இணைக்கின்றன. உங்கள் கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், குறிப்பாக, நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை அனுபவித்த அந்த தருணங்களையும், இருளின் ஆழமான பள்ளத்தாக்கில் நடந்த அந்த தருணங்களையும்…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 12 சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்

Tamil Editor September 3, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Rejoice With Those Who Rejoice”) ரோமர் 12:15 ஆம் வசனம் “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்” என்று நமக்குக் கட்டளையிடுகிறது. மற்ற விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதத்தில் மகிழ்வதை, நாம் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பது போல உணர வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த மகிழ்ச்சியை வெளியில் போலியாகக் காட்டாமல், நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக வெளிக்காட்ட வேண்டும். அதுதான் உண்மையான…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 11 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்

Tamil Editor August 20, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Bless Your Persecutors”) ரோமர் 12:14 ம் வசனமானது கீழ் காணும் வார்த்தைகள் மூலம் தங்களைத் துன்புறுத்துபவர்களுக்கு இப்படிப்பட்ட பதிலளிக்கும்படி அனைத்து விசுவாசிகளையும் அழைக்கிறது: “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.” நம்மைத் துன்புறுத்துபவர்களை ஆசீர்வதிப்பதானது, உலகம் நமக்குக் கற்பிக்கும் கலாச்சாரத்திற்கு எதிரானதும், உள்ளுணர்வு நம்மைச் செய்யும்படி அழைக்கும் இயல்பிற்கும் எதிரானதுமாகும். என்றாலும், மேலே காணும் வசனமானது அப்படிச் செய்ய நம்மை…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 10 உபசரிக்க நாடுதல்

Tamil Editor August 6, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Pursue Hospitality”) ரோமர் 12:13-ன் இரண்டாம் பகுதி, “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” என்று நம்மை அழைக்கிறது. “அந்நியரை உபசரித்தல்” என்ற வார்த்தையானது “அந்நியர்களை அன்புடன் உபசரித்தல்” என்று பொருள்படும் வார்த்தைகளில் இருந்து வந்தது. இவ்வார்த்தகளை ஒன்றாகச் சொன்னால், “அந்நியர்களிடம் அன்பு காட்டுங்கள்” என்று அர்த்தமாகும். “நாடுங்கள்” என்ற வார்த்தையை “ஆவலுடன் பின்தொடர்வது” என்று மொழிபெயர்க்கலாம். இந்த இரண்டு வார்த்தைகளையும் நாம் இணைக்கும்போது, அந்நியர்களிடம் ஆவலுடன் அன்பைக் காட்ட…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 9 தேவையுள்ள மற்றவர்களுடன் பகிர்தல்

Tamil Editor July 23, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Sharing With Others In Need”) ரோமர் 12:13ம் வசனத்தின் முதல் பகுதி, “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்” என்று நமக்கு அழைப்புவிடுக்கிறது. “உதவிசெய்யுங்கள்” என்று கூறப்பட்டிருக்கும் வாா்த்தையானது “Share,” “பகிர்தல்” என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையாகிய “Koinonia,” “கொயினோனியா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதிலிருந்து நாம் “ஐக்கியம்” என்ற வார்த்தையைப் பெறுகிறோம். இது கிறிஸ்தவ வட்டாரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை. புதிய ஏற்பாடு இந்த வார்த்தையை…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 8 ஜெபத்தில் தரித்திருத்தல்

Tamil Editor July 9, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Faithful Praying”) ஜெபமானது மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ரோமர் 12 ஆம் அதிகாரம் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை குறித்து விவரிப்பதில் ஆச்சரியமில்லை, இங்கு விசுவாசிகளை “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்குமாறு” பவுல் அழைப்பு விடுக்கிறார் [ரோமர் 12:12]. ஜெபத்தில் ஆழ்ந்து ஈடுபடும் வாழ்க்கைக்கான ஓர்அழைப்பு இது. இந்த அழைப்பு நமக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது. ஏனெனில், கிறிஸ்துவைப் போல முழுமையாக மாறுவதே நமது மறுரூபமாக்கப்படுதலின்…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு -பகுதி 7 துன்பங்களைச் சகிப்பதற்கான 6 செயல் நோக்கங்கள்

Tamil Editor June 25, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – 6 Motivations To Endure Suffering – Part 1,” “The Transformed Life – 6 Motivations To Endure Suffering – Part 2”) ரோமர் 12:12 ஆம் வசனத்தின் பிற்பகுதி, “உபத்திரவத்தில் பொறுமையாக இருக்க” நமக்குக் கட்டளையிடுகிறது.  இதைச் செய்வது எளிதான காரியம் அல்ல. என்றாலும், இந்தக் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்று வேதம் நம்மை அழைப்பதால், தேவனுடைய…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 6 நம்பிக்கையில் மகிழ்தல்

Tamil Editor June 11, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Rejoicing In Hope”) மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மனிதன் மரணத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், தனது நண்பருக்கு இவ்வாறு எழுதினான்: “இது ஒரு மோசமான, நம்பமுடியாத உலகம். ஆனால் இவற்றின் மத்தியில் நான் அமைதியாகவும், தூய்மையாகவும் வாழும் மக்களைக் கண்டுபிடித்தேன். அவர்கள் பாவ சிற்றின்பத்தின் மகிழ்ச்சியை விட ஆயிரம் மடங்கு மேலான மகிழ்ச்சியின் பெரும் ரகசியத்தைக் கற்றுக்கொண்டவர்கள். இகழப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும், அதை…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 5 உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

Tamil Editor May 28, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Serving The Lord Enthusiastically”) உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியஞசெய்தலே பரிசுத்த ஆவியானவர் மருரூபமாக்கும் ஒரு வாழ்க்கையின் சான்றாகும். மனம் புதிதாகுகிறதினாலே மருரூபமாகுங்கள் என்று விசுவாசிகளுக்கு பவுல் கட்டளையிட்ட பிறகு, ரோமர் 12:11-ல் இந்தக் கட்டளையை வழங்கினார்: “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” மத்தேயு 25:26 ல் “அசதியாயிராமல்” என்ற வார்த்தை “சோம்பேறி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அங்கு இயேசுகிறிஸ்து ஒரே தாலந்தை [தங்கக்காசை] பெற்றுக்கொண்டு…