மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 11 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்

Tamil Editor August 20, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Bless Your Persecutors”) ரோமர் 12:14 ம் வசனமானது கீழ் காணும் வார்த்தைகள் மூலம் தங்களைத் துன்புறுத்துபவர்களுக்கு இப்படிப்பட்ட பதிலளிக்கும்படி அனைத்து விசுவாசிகளையும் அழைக்கிறது: “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.” நம்மைத் துன்புறுத்துபவர்களை ஆசீர்வதிப்பதானது, உலகம் நமக்குக் கற்பிக்கும் கலாச்சாரத்திற்கு எதிரானதும், உள்ளுணர்வு நம்மைச் செய்யும்படி அழைக்கும் இயல்பிற்கும் எதிரானதுமாகும். என்றாலும், மேலே காணும் வசனமானது அப்படிச் செய்ய நம்மை…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 10 உபசரிக்க நாடுதல்

Tamil Editor August 6, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Pursue Hospitality”) ரோமர் 12:13-ன் இரண்டாம் பகுதி, “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” என்று நம்மை அழைக்கிறது. “அந்நியரை உபசரித்தல்” என்ற வார்த்தையானது “அந்நியர்களை அன்புடன் உபசரித்தல்” என்று பொருள்படும் வார்த்தைகளில் இருந்து வந்தது. இவ்வார்த்தகளை ஒன்றாகச் சொன்னால், “அந்நியர்களிடம் அன்பு காட்டுங்கள்” என்று அர்த்தமாகும். “நாடுங்கள்” என்ற வார்த்தையை “ஆவலுடன் பின்தொடர்வது” என்று மொழிபெயர்க்கலாம். இந்த இரண்டு வார்த்தைகளையும் நாம் இணைக்கும்போது, அந்நியர்களிடம் ஆவலுடன் அன்பைக் காட்ட…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 9 தேவையுள்ள மற்றவர்களுடன் பகிர்தல்

Tamil Editor July 23, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Sharing With Others In Need”) ரோமர் 12:13ம் வசனத்தின் முதல் பகுதி, “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்” என்று நமக்கு அழைப்புவிடுக்கிறது. “உதவிசெய்யுங்கள்” என்று கூறப்பட்டிருக்கும் வாா்த்தையானது “Share,” “பகிர்தல்” என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையாகிய “Koinonia,” “கொயினோனியா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதிலிருந்து நாம் “ஐக்கியம்” என்ற வார்த்தையைப் பெறுகிறோம். இது கிறிஸ்தவ வட்டாரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை. புதிய ஏற்பாடு இந்த வார்த்தையை…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 8 ஜெபத்தில் தரித்திருத்தல்

Tamil Editor July 9, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Faithful Praying”) ஜெபமானது மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ரோமர் 12 ஆம் அதிகாரம் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை குறித்து விவரிப்பதில் ஆச்சரியமில்லை, இங்கு விசுவாசிகளை “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்குமாறு” பவுல் அழைப்பு விடுக்கிறார் [ரோமர் 12:12]. ஜெபத்தில் ஆழ்ந்து ஈடுபடும் வாழ்க்கைக்கான ஓர்அழைப்பு இது. இந்த அழைப்பு நமக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது. ஏனெனில், கிறிஸ்துவைப் போல முழுமையாக மாறுவதே நமது மறுரூபமாக்கப்படுதலின்…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு -பகுதி 7 துன்பங்களைச் சகிப்பதற்கான 6 செயல் நோக்கங்கள்

Tamil Editor June 25, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – 6 Motivations To Endure Suffering – Part 1,” “The Transformed Life – 6 Motivations To Endure Suffering – Part 2”) ரோமர் 12:12 ஆம் வசனத்தின் பிற்பகுதி, “உபத்திரவத்தில் பொறுமையாக இருக்க” நமக்குக் கட்டளையிடுகிறது.  இதைச் செய்வது எளிதான காரியம் அல்ல. என்றாலும், இந்தக் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்று வேதம் நம்மை அழைப்பதால், தேவனுடைய…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 6 நம்பிக்கையில் மகிழ்தல்

Tamil Editor June 11, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Rejoicing In Hope”) மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மனிதன் மரணத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், தனது நண்பருக்கு இவ்வாறு எழுதினான்: “இது ஒரு மோசமான, நம்பமுடியாத உலகம். ஆனால் இவற்றின் மத்தியில் நான் அமைதியாகவும், தூய்மையாகவும் வாழும் மக்களைக் கண்டுபிடித்தேன். அவர்கள் பாவ சிற்றின்பத்தின் மகிழ்ச்சியை விட ஆயிரம் மடங்கு மேலான மகிழ்ச்சியின் பெரும் ரகசியத்தைக் கற்றுக்கொண்டவர்கள். இகழப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும், அதை…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 5 உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

Tamil Editor May 28, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Serving The Lord Enthusiastically”) உற்சாகத்துடன் தேவனுக்கு ஊழியஞசெய்தலே பரிசுத்த ஆவியானவர் மருரூபமாக்கும் ஒரு வாழ்க்கையின் சான்றாகும். மனம் புதிதாகுகிறதினாலே மருரூபமாகுங்கள் என்று விசுவாசிகளுக்கு பவுல் கட்டளையிட்ட பிறகு, ரோமர் 12:11-ல் இந்தக் கட்டளையை வழங்கினார்: “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” மத்தேயு 25:26 ல் “அசதியாயிராமல்” என்ற வார்த்தை “சோம்பேறி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அங்கு இயேசுகிறிஸ்து ஒரே தாலந்தை [தங்கக்காசை] பெற்றுக்கொண்டு…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 4 உண்மையுள்ள அன்பின் மூன்று பண்புகள்.

Tamil Editor May 14, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life–3 Characteristics of Sincere Love”) ஒரு மானுடவியலாளர் ஆப்பிரிக்க பழங்குடி குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டை கற்றுக்கொடுக்க விரும்பினார். அவர் ஒரு மரத்தின் அருகே ஒரு கூடை நிறைய இனிப்பு வகைகளை வைத்துவிட்டு, அவர்களை 100 மீட்டர் தொலைவில் நிற்கும்படி கூறி,  யார் முதலில் சென்றடைகிறார்களோ அவர்களுக்கு அந்த கூடையிலுள்ள அனைத்து இனிப்பு பண்டங்களும் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். ரெடி, ஸ்டெடி, கோ என்று…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 3 ஒருவருக்கொருவர் உதவி செய்ய நமது ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துதல்

Tamil Editor April 30, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Using Our Spiritual Gifts To Serve One Another”) ரோமர் 12: 1-2 ல் தேவனுடைய இரக்கத்தின் வெளிச்சத்தில் அவருக்கு ஜீவனுள்ள பலிகளாக தங்கள் சரீரங்களையும் மனதையும் ஒப்புக்கொடுக்கும் விசுவாசிகளைப் பற்றி பவுல் பேசுகிறார். ரோமர் 12:3 முதல் அதிகாரத்தின் மற்ற பகுதிகள் வரை, விசுவாசிகளின் பொறுப்பை மக்களுக்கு அவர் எடுத்துரைக்கிறார். மேலும் ரோமர் 12:3-8 ல், உள்ளூர் சபையில்…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 2 நம் மனதை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தல்

Tamil Editor April 16, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Offering Our Minds To Christ”) ரோமர் 12:1 ல் தேவனின் இரக்கத்தைப் பெற்றதன் விளைவாக, தங்கள் சரீரங்களை ஜீவ பலியாகச் செலுத்த விசுவாசிகளை அழைத்த பிறகு, பவுல் ரோமர் 12:2 ல், “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று, பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என கூறுகிறார். மனதை தேவனிடம் ஒப்படைக்கவில்லை…