மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 6 நம்பிக்கையில் மகிழ்தல்
(English version: “The Transformed Life – Rejoicing In Hope”) மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மனிதன் மரணத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், தனது நண்பருக்கு இவ்வாறு எழுதினான்: “இது ஒரு மோசமான, நம்பமுடியாத உலகம். ஆனால் இவற்றின் மத்தியில் நான் அமைதியாகவும், தூய்மையாகவும் வாழும் மக்களைக் கண்டுபிடித்தேன். அவர்கள் பாவ சிற்றின்பத்தின் மகிழ்ச்சியை விட ஆயிரம் மடங்கு மேலான மகிழ்ச்சியின் பெரும் ரகசியத்தைக் கற்றுக்கொண்டவர்கள். இகழப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும், அதை…