இயேசுவின் மரணம் — 4 ஆச்சரியமான உண்மைகள்
(English Version: “Death of Jesus – 4 Amazing Truths”) “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” [1 பேதுரு 3:18] சார்லஸ் ஸ்பர்ஜன் என்ற ஒரு பெரும் பிரசங்கியார் ஒரு கதையைச் சொன்னார். அக்கதையானது மனிதர்களின் மீதான பாவத்தின் ஆதிக்கத்தை விளக்குகிறது. ஒரு கொடூரமான அரசன் தன் குடிமக்களில் ஒருவனைத் தன்…