பாக்கியவான்கள்—பகுதி 5 நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

Tamil Editor January 23, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Beatitudes –  Blessed Are Those Who Hunger And Thirst For Righteousness”) இந்த பதிவானது மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் தொடரின் 3வது பதிவாகும். இந்த பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். எனினும், இந்த பதிவில், மத்தேயு 5:4 ல் விவரிக்கப்பட்டுள்ள…

பாக்கியவான்கள்—பகுதி 4 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

Tamil Editor January 9, 2024 கருத்துக்கள்:0

(English Version: “The Beatitudes – Blessed Are The Meek”) இந்த பதிவானது மத்தேயு 5:3-12  ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் தொடரின் 3வது பதிவாகும். இந்த பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். எனினும், இந்த பதிவில், மத்தேயு 5:5 ல் விவரிக்கப்பட்டுள்ளபடி நாம் மூன்றாவது அணுகுமுறையைப் பார்ப்போம்: “சாந்தகுணமுள்ளவர்கள்…

பாக்கியவான்கள்—பகுதி 3 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்

Tamil Editor December 26, 2023 கருத்துக்கள்:0

(English version: “The Beatitudes – Blessed Are Those Who Mourn”) இந்த பதிவானது மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் தொடரின் 3வது பதிவாகும். இந்த பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். எனினும், இந்த பதிவில், மத்தேயு 5:4 இல் விவரிக்கப்பட்டுள்ள “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.”…

பாக்கியவான்கள்—பகுதி 2 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்

Tamil Editor December 12, 2023 கருத்துக்கள்:0

(English Version: “The Beatitudes – Blessed Are The Poor In Spirit”) மத்தேயு 5:3-12 வரையுள்ள வசனப் பகுதி. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இருக்க வேண்டிய 8  அணுகுமுறைகளை விவரிக்கும் பாக்கியம் பற்றிய பதிவுகளின்  2 வது தொடர் இதுவாகும். ******************* கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம் மலைபிரசங்கத்தை இந்த குறிப்பிடத்தக்க அறிக்கையுடன் தொடங்குகிறார், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.” [மத்தேயு 5:3]. “ஆவியின் எளிமை” என்பது…

பாக்கியவான்கள் — பகுதி 1 முன்னுரை

Tamil Editor November 28, 2023 கருத்துக்கள்:0

(English version: “The Beatitudes – Introduction”) இயேசுகிறிஸ்து பிரசங்கித்த மிகவும் பிரபலமான பிரசங்கம், “மலைப் பிரசங்கம்” என்று அழைக்கப்படுகிறது. இது 3 அதிகாரங்களை [மத்தேயு 5-7] உள்ளடக்கியது. மத்தேயு 5:3-12 இல் காணப்படும் அந்த பிரசங்கத்தின் ஆரம்பப் பகுதி, பெரும்பாலும் “பாக்கியங்கள்” என்று அழைக்கப்படுகிறது, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்று கூறும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளின் பட்டியலை  இது வழங்குகிறது. இந்த அறிமுக தொடர் பதிவுகளில்…

நமது சபைகளிலும், தனிப்பட்ட வாழ்விலும் ஜெபத்திற்கு அதிக முன்னுரிமை அளித்தல்

Tamil Editor November 14, 2023 கருத்துக்கள்:0

(English version: “Giving Prayer A Higher Priority In Our Churches And In Our Personal Lives”) “ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைக்கு வருபவர்களை வைத்து ஒரு சபை எவ்வளவு பிரபலமானது என்பதை நீங்கள் சொல்லிவிடலாம், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆராதனைக்கு வருபவர்களால் ஒரு போதகர் அல்லது சுவிசேஷகர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை நீங்கள் கூறிவிடலாம் என்று சொல்வதுண்டு. ஆனால் இயேசு எவ்வளவு பிரபலமானவர் என்பதை நீங்கள் ஜெபக் கூட்டத்திற்கு…

வாருங்கள், 22 பகுதிகளில் நம்மை நாமே ஆராய்வோம்

Tamil Editor October 31, 2023 கருத்துக்கள்:0

(English version: “Come, Let Us Examine Ourselves in 22 Areas”) கொலோசெயர் 3:1-4:6ல், ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் வாழ்க்கையில் விரும்பப்பட வேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய 22 குணங்களைப் பற்றி பவுல் பட்டியலிட்டுள்ளார். இந்த ஒவ்வொரு பகுதிக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் வாழ்க்கையை மதிப்பாய்வு செய்வோம். தேவைப்படும் இடங்களில், தேவனிடம் நம் பாவங்களை அறிக்கை செய்வோம், மனந்திரும்புவதற்கு உதவுமாறு அவரிடம் கேட்போம், மேலும் தேவையானவைகளைச் சரிசெய்வோம்.…

பெருமையின் ஆபத்துகள்

Tamil Editor October 17, 2023 கருத்துக்கள்:0

(English version: “Dangers of Pride”) 1715 இல், பிரான்ஸ் நாட்டின் பதினான்காம் லூயிஸ் மரித்தான். இந்த மன்னன் தன்னை “பெரியவன்” என்று அழைத்துக்கொண்டு, “நானே நாடு!” என்றான். அவன் காலத்தில், அவனது நீதிமன்றம் ஐரோப்பாவில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அவனது இறுதி ஊர்வலமும் அவரது மகத்துவத்தைக் காட்ட கண்கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டது. அவனது உடல் ஒரு தங்க சவப்பெட்டியில் கிடந்தது. மரித்த மன்னனின் மகத்துவத்தை மேலும் கூட்டுவதற்காகவும், அவன்…

இயேசு சிலுவையில் சந்தித்த 3 உபத்திரவங்கள்

Tamil Editor October 3, 2023 கருத்துக்கள்:0

(English version: 3 Cross-Related Sufferings of Jesus – Physical, Spiritual and Emotional) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கை முழுவதும் உபத்திரவம் நிறைந்ததாக இருந்தது. இருப்பினும், இந்த கட்டுரையானது அவர் தமது இரத்தத்தை சிந்தியதன் மூலம்   நாம் பெற்ற மீட்பிற்காக, சிலுவையில் அவர் அனுபவித்த  சரீர, ஆவிக்குரிய, மற்றும் உணர்ச்சி  ரீதியான 3 வகை உபத்திரவங்களை மையமாகக் கொண்டுள்ளதை விவரிக்கிறது.  1. சரீரரீதியான உபத்திரவம் இயேசுவின் சரீரரீதியான…

கர்த்தருடன் அர்த்தமுள்ள, தியான நேரத்தை கடைப்பிடிப்பது எப்படி?

Tamil Editor September 26, 2023 கருத்துக்கள்:0

(English version: “How To Have A Meaningful Quiet Time With The Lord”) ஒரு நாள் மாலை, நீண்ட காலத்திற்கு பின்னர் அமெரிக்காவிற்கு வருகை தந்த ஓரு பேச்சாளர் ஒரு தொலைபேசி அழைப்பு செய்ய விரும்பினார். அவர் ஒரு தொலைபேசிச் சாவடிக்குள் நுழைந்தார், ஆனால் அது அவரது சொந்த நாட்டில் இருக்கும்  தொலைபேசி சாவடியை விட  வேறுபட்டு காணப்பட்டது. இருட்ட ஆரம்பித்ததால், அவரிடம் இருந்த விவரங்கள் அடங்கிய…